‘திருவண்ணாமலை’ மாவட்ட செய்திகள்

வந்தவாசி நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

வந்தவாசி நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, August 30, 2012 22:26

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ராதாபுரம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

ராதாபுரம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 28, 2012 18:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
திருவண்ணாமலை நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

திருவண்ணாமலை நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, August 27, 2012 13:43

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ரூபாய் 16750 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் - சேத்துப்பட்டு

ரூபாய் 16750 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சேத்துப்பட்டு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 17:31

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 16750 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |  
சேத்துபட்டு நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

சேத்துபட்டு நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 15:55

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட சேத்துபட்டு கிளையில் கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ரூபாய் 35370 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் - தவ்ஹீத் நகர்

ரூபாய் 35370 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தவ்ஹீத் நகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 15:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 2012 ரமளானில் 135 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 35370 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |  
ரூபாய் 63367.2 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் - அண்ணாநகர்

ரூபாய் 63367.2 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – அண்ணாநகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 25, 2012 15:34

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 2012 ரமளானில் 234 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 63367.2 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |  
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1550 மருத்துவ உதவி -  தவ்ஹீத் நகர் கிளை

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1550 மருத்துவ உதவி – தவ்ஹீத் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, August 18, 2012 19:35

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 10-08-2012 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1550 மருத்துவ உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
’’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவி’’ -  அண்ணாநகர் கிளை

’’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவி’’ – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 31, 2012 18:00

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 20/07/2012 அன்று ’’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக - வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
சண்முக சுந்தரம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - திருவண்ணாமலை

சண்முக சுந்தரம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 28, 2012 20:33

23-07-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக சண்முக சுந்தரம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், நான் முஸ்லிம் தஃவா  |