திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 09-05-2013 அன்று மாற்றுமத சகோதரர் குமரேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. …...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று ஏழை சகோதரர்களுக்கு தவ்ஹீத் மர்கஸில் இலவசமாக கத்னா செய்யப்பட்டது……...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று மதரஸாவில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது……....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று விழிபுனர்வு பேனர் வைக்கப்பட்டது ………....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 23-04-013 அன்று தஃவா செய்யப்பட்டது……....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 12-04-2013 3 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது…………...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஸ்தாக் அஹமத் அவர்கள் ”இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரிஹானா அவர்கள் ”பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள்” என்ற தளைப்பில் உரையற்றினார்கள்……....
திருவண்ணமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ”சமூக தீமைகள” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது………………....
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிளை சார்பாக 07-04-2013 அன்று அன்று மழைத்தொழுகை நடைபெற்றது....