‘திருப்பூர்’ மாவட்ட செய்திகள்

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி - மங்கலம்

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – மங்கலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 27, 2012 18:30

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 20-04-2012 அன்று திருப்பூரை சேர்ந்த கமருதீன் என்பவரின் தாயாருக்கு தைராயிடு சிகிச்சைக்காக 2000 ருபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”தனித்து விளங்கும் இஸ்லாம்” மங்கலம் பொதுக் கூட்டம்

”தனித்து விளங்கும் இஸ்லாம்” மங்கலம் பொதுக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 27, 2012 18:22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 15-04-2012 அன்று மாலை 06:55 மணி முதல் 10:15 மணி வரை மங்கலம் நால் பகுதியில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் சகோதரர் ஜமால் உஸ்மானி...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
தாகம் தீர்க்க மோர் பந்தல் - சத்திய நகர் கிளை

தாகம் தீர்க்க மோர் பந்தல் – சத்திய நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 26, 2012 13:14

திருப்பூர் மாவட்டம் சத்திய நகர் கிளை சார்பாக 24-4-2012 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர் பந்தல் வைக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - தாராபுரம்

பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் – தாராபுரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 25, 2012 19:32

திருப்புர் மாவட்டம் தாராபுரம் கிளையில் கடந்த 20-4-2012 அன்று பன்றி காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
மூடநம்பிக்கை - கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

மூடநம்பிக்கை – கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 25, 2012 19:14

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையில் 16/04/12 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
இலவச எழும்பு மூட்டு மருத்துவ முகாம் - காலேஜ் ரோடு கிளை

இலவச எழும்பு மூட்டு மருத்துவ முகாம் – காலேஜ் ரோடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 13, 2012 20:08

திருப்புர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில் கடந்த 8-4-2012 அன்று இலவச பொது மற்றும் எழும்பு மூட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 159 நபர்கள் கலந்து கொண்டு சிக்சை பெற்றனர். மேலும் 10 நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ முகாம்  |  
ஏழை பெண்மணிக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி - உடுமலை

ஏழை பெண்மணிக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – உடுமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 11, 2012 12:44

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 02/04/2012 அன்று ஏழை பெண்மணியின் மருத்தவ செலவிற்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி - உடுமலை

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி – உடுமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 11, 2012 12:41

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 01/04/2012 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
மரண சிந்தனை - கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

மரண சிந்தனை – கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 10, 2012 21:26

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 10-04-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
குடி பழக்கத்தை ஒழித்த குர்ஆன் - கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

குடி பழக்கத்தை ஒழித்த குர்ஆன் – கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 9, 2012 21:24

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-04-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் குடி பழக்கத்தை ஒழித்த குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |