திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் கடந்த 25-04-2013 அன்று சந்திர கிரகணம் ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது……...
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…………....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 26-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் ”நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் ” என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. ...
திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் கடந்த 24-04-2013 அன்று பிற சமய சகோதரர் சுந்தர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று சந்திர கிரகண தொழுகை நடைபெற்றது....
திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அப்துல்லா அவர்கள் “மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக கடந்த 23-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய் 1677/- வழங்கப்பட்டது………….....
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாஹிது ஒலி அவர்கள் “தொழுகை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்…….....