திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “ஆடம்பரதிருமணமும், நபிவழியும்” என்ற தலைப்பிலும் சகோ.அஹமது கபீர் அவர்கள் “வீட்டுவாடகையும், மனிதநேயமும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....
திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.7002/- வழங்கப்பட்டது……….....
திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 05.05.2013 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் “உலக அற்புதம் எது?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ.சதாம் அவர்கள் “பித்-அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ.3500/- வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. ...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் கடந்த 25-04-2013 அன்று சந்திர கிரகணம் ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது……...