‘திருப்பூர்’ மாவட்ட செய்திகள்

“மதுவினால் ஏற்படும் தீங்குகள்” – செரங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 21, 2013 15:37

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பசீர் அவர்கள் “மதுவினால் ஏற்படும் தீங்குகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
மடத்துக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பொன்ராஜ்

மடத்துக்குளம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பொன்ராஜ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 15:57

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் கடந்த 14-05-2013 அன்று பொன்ராஜ்   என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அர்ஷத்  என மாற்றிக் கொண்டார்………. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
பெரிய தோட்டம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடேஷ்

பெரிய தோட்டம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடேஷ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 15:54

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 10-05-2013 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அஷ்ஹதுல்லா என மாற்றிக் கொண்டார்……….  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
”கல்வியின் அவசியம்” - மங்கலம் கிளை தெருமுனை பிரச்சாரம்

”கல்வியின் அவசியம்” – மங்கலம் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 15:42

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-05-2013அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் ”கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 4267/- மருத்துவ உதவி - திருப்பூர்

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4267/- மருத்துவ உதவி – திருப்பூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 13:03

திருப்பூர் மாவட்டம் சார்பில் கடந்த 18-05-2013 அன்று  ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4267/- வழங்கப்பட்டது….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 4,000/- வட்டி இல்லா கடன் உதவி -  உடுமலை கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4,000/- வட்டி இல்லா கடன் உதவி – உடுமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 11:54

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு வட்டி இல்லா கடன் உதவியாக ரூபாய் 4,000/- வழங்கப்பட்டது…. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வட்டியில்லா கடனுதவி  |  
”இஸ்லாமிய பெண்கள்” - மங்கலம் கிளை பெண்கள் பயான்

”இஸ்லாமிய பெண்கள்” – மங்கலம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 17, 2013 20:14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ”இஸ்லாமிய பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”குழந்தைகள் அல்லாஹ்வின் அருள்” - மங்கலம் கிளை பயான்

”குழந்தைகள் அல்லாஹ்வின் அருள்” – மங்கலம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 17, 2013 20:14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக கடந்த 15-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் ”குழந்தைகள் அல்லாஹ்வின் அருள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 4200/- மருத்துவ உதவி - உடுமலை கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4200/- மருத்துவ உதவி – உடுமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 21:20

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று  ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4200/- வழங்கப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
விஜயகுமார்  என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காலேஜ்ரோடு கிளை

விஜயகுமார்  என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காலேஜ்ரோடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 21:10

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக கடந்த 12-05-2013 அன்று பிற சமய சகோதரர் விஜயகுமார்  அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…… …  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |