திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பசீர் அவர்கள் “மதுவினால் ஏற்படும் தீங்குகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் கடந்த 14-05-2013 அன்று பொன்ராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அர்ஷத் என மாற்றிக் கொண்டார்………. ...
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 10-05-2013 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அஷ்ஹதுல்லா என மாற்றிக் கொண்டார்………. ...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-05-2013அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் ”கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருப்பூர் மாவட்டம் சார்பில் கடந்த 18-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4267/- வழங்கப்பட்டது….....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு வட்டி இல்லா கடன் உதவியாக ரூபாய் 4,000/- வழங்கப்பட்டது…. ...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ”இஸ்லாமிய பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் ”குழந்தைகள் அல்லாஹ்வின் அருள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4200/- வழங்கப்பட்டது……...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பிற சமய சகோதரர் விஜயகுமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…… … ...