திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 01-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரசூல்மைதீன் அவர்கள் “தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 03-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் “இறைநம்பிக்கை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ராஜா அவர்கள் “அண்டை வீட்டாரை பேணுதல்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 08.04.13 அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரி சமீனா அவர்கள் உரையாற்றினார்கள்....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் ”இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ...
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 02-04.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் ”இறைஅச்சம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரி குர்சித் பானு அவர்கள் “ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள்” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்....
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஆதில் அவர்கள் உரையாற்றினார்கள்………....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 01-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் “சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்” என்ற தலைப்பிலும் சகோதரி தஸ்லீமா “பொய்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....