திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பசீர் அவர்கள் “மதுவினால் ஏற்படும் தீங்குகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் கடந்த 14-05-2013 அன்று பொன்ராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அர்ஷத் என மாற்றிக் கொண்டார்………. ...
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 10-05-2013 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அஷ்ஹதுல்லா என மாற்றிக் கொண்டார்………. ...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-05-2013அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் ”கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4200/- வழங்கப்பட்டது……...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பிற சமய சகோதரர் விஜயகுமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…… … ...
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 11.05.2013 அன்று ருத்ராபாளையம் சகோ.ஷாஜஹான் என்ற 4வயது சிறுவனின் சிறுநீரக கோளாறு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4200/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது...
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 12.05.2013 அன்று பிறசமய சகோதரர்.விஜயகுமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 12.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. சகோ.தமீம் M.I.Sc., அவர்கள் “கொள்கையின் உறுதி ” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்....
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 08-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அப்துல்லா அவர்கள் “அண்டைவீட்டார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....