திருச்சி மாவட்டம் தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது……...
திருச்சி மாவட்டம் தென்னூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது………...
திருச்சி மாவட்டம் சிந்தாமணி தெப்பகுளம் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சகிலா அவர்கள் ’’குர் ஆன் சொல்லும் பண்புகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
திருச்சி மாவட்டம் சிந்தாமணி – தெப்பகுளம் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. “இஸ்லாத்தில் வெட்கம்” என்ற தலைப்பில் சகோ.பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது ....
திருச்சி தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக 10/05/2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 முதல் 10.00 வரை வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு “இஸ்லாத்தில் கனவுகளும் அதன் விளக்கங்களும் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
திருச்சி மாவட்டம் ஏர்போட் கிளை சார்பாக கடந்த 7-5-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது....
திருச்சி மாவட்டம் தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக 03/05/2013 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. ஷேக் அவர்கள் உரையாற்றினார்கள்………....
திருச்சி தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக 02/05/2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது....
திருச்சி TNTJ தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக 05/05/2013 மற்றும் 06/05/2013 தினங்களில் இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் 31 குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான முட்டை, horliks, பழங்கள், துண்டு, மருந்து பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்க பட்டன....
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளை சார்பாக கடந்த 07-05-2013 அன்று நுல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....