திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளையில் கடந்த 11-05-2013 அன்று முதல் 20-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அர்ஷத் அலி ”வட்டி வரதட்சிணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 14-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வ்ழங்கப்பட்டது……. ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 27-4-2013 அன்று முதல் 10-5-2013 அன்று வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டது....
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹ்ம்மது அலி அவர்கள் “இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது………….....
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் கிளை சார்பாக கடந்த 20.04.2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது. …...
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது…….....
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய்.2000/- வழங்கப்பட்டது…………...
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது……....