‘தம்மாம்’ மாவட்ட செய்திகள்

நபி வழி உம்ரா பயணம் 20-03-2013 – தம்மாம் மண்டலம்

நபி வழி உம்ரா பயணம் 20-03-2013 – தம்மாம் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சார்பாக நபி வழியில் உம்ரா பயணம் கடந்த புதன்கிழமை (20-03-2013) மாலை 4 மணிக்கு மண்டல பொருளாளர் சகோ உமர் பாருக் அவர்கள் தலைமையில் பேருந்து புறப்பட்டன. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அபூபக்கர் அவர்கள் ”அல்லாஹ்வின் அழகிய படைப்பில் மனிதன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், மற்றும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தம்மாம் மண்டலத்தின் 25வது இரத்த தான முகாம்! - சிட்டி மற்றும் பைசலிய கிளை!!

தம்மாம் மண்டலத்தின் 25வது இரத்த தான முகாம்! – சிட்டி மற்றும் பைசலிய கிளை!!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 18:27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம், சிட்டி மற்றும் பைசலிய கிளைகள் சார்பாக கடந்த 08-03-2013 (வெள்ளிக்கிழமை) அன்று தம்மாம் மண்டலத்தின் 25வது மாபெரும் இரத்த தான முகாம் தம்மாம் சென்ட்ரல் டவர் ஹாஸ்பிடலுடன் இனைந்து காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க மண்டல...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தானங்கள்  |  
அருன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தம்மாம் சிட்டி கிளை

அருன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தம்மாம் சிட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 16:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று கடையநல்லூர் ( நெல்லை மாவட்டம் ) சேர்ந்த அருன் என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பழனிவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அல்கோபர் கிளை

பழனிவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அல்கோபர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 24, 2013 18:56

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று துத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 “குர்ஆன் கூறும் பிரார்த்தனை” - அல்கோபர் கிளை நோட்டிஸ் வினியோகம்

“குர்ஆன் கூறும் பிரார்த்தனை” – அல்கோபர் கிளை நோட்டிஸ் வினியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 24, 2013 18:48

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 23-03-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “குர்ஆன் கூறும் பிரார்த்தனை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“பொறுமை” – அல்கோபர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 23, 2013 12:33

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (22-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோ. ரிஸ்வான் அவர்கள் “பொறுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு சகோ. ஷேக் அன்சாரி அவர்கள் “குரான்  கூறும் துவாக்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 “இஸ்லாமும் அறிவிலும்” - தம்மாம் சிட்டி கிளை பயான்

“இஸ்லாமும் அறிவிலும்” – தம்மாம் சிட்டி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 23, 2013 12:21

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக AK கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (22-03-2013) அன்று “இஸ்லாமும் அறிவிலும்” (முதல் பாகம்) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. லேப்டாப் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியினை சகோ.கலந்தார் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 “சுயமரியாதை” - தம்மாம் சிட்டி கிளை பெண்கள் பயான்

“சுயமரியாதை” – தம்மாம் சிட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 18:27

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளையில் கடந்த புதன்கிழமை (13-03-2013) அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோதரி. பானு அவர்கள் “அவதூருக்கு அஞ்சுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு மண்டல பேச்சளார் சகோ. ராஜா முஹம்மத் அவர்கள் “சுயமரியாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கடைசியாக  மண்டல துணைத்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“அமெரிக்கா ஆன்லைன் நிகழ்ச்சி” - ஜுபைல் கிளை தஃவா

“அமெரிக்கா ஆன்லைன் நிகழ்ச்சி” – ஜுபைல் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 16:46

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளையில் கடந்த 17.03.2013 அன்று சகோ. பீஜே அவர்கள் பதில் அளித்த “அமெரிக்கா ஆன்லைன் நிகழ்ச்சி” புரொஜக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஜுபைல் பகுதி சகோதரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை” அல்கோபர் கிளை நோட்டிஸ் விநியோகம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 14:20

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 18-02-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |