அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளையில் கடந்த 10-05-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “தீயப் படங்களால் சீரழியும் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (03-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. பரகத்துல்லாஹ் அவர்கள் “கொள்கையை அறிவதில் குர்ஆனும் ஹதீஸும்” என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (03-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல அணி செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “குர்ஆனில் அறிவியல் சான்றுகள் பாகம் 1″ என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 30-04-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “சலாம் சொல்வதின் சிறப்புகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 27-04-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “வெறுக்கப்பட்ட குணங்கள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளையில் கடந்த 23-04-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “இறந்தவருக்கு குரான் ஓதுதல்?” என்ற தலைப்பில் 200 புத்தகங்கள் மற்றும் “சூரத்துல் அஸ்ர்” என்ற தலைப்பில் 200 சிடி வநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 25-04-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு சகோ.பி.ஜே அவர்கள் உரையாற்றிய “நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை“ என்ற தலைப்பில் 28 DVD-க்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை (02-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. இஸ்மாயீல் அவர்கள் “தொழுகையின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள்” என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளையில் கடந்த 18-04-2013 வியாழக்கிழமை அன்று மாநில தலைமை நடத்தக் கூடிய அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூ.14,500 நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் ராஜா என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...