‘தம்மாம்’ மாவட்ட செய்திகள்

“குர்ஆன் ஹதீஸை வாழ்வில் நடைமுறைபடுத்துவோம்” – அல்கோபர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 14:27

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையின் பயான் மற்றும் நிர்வாக கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (26-03-2013) அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் சகோ. ஜாப்ரின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதன்மையாக கிளை செயலாளர் சகோ.அன்சாரி அவர்கள் “குர்ஆன் ஹதீஸை வாழ்வில் நடைமுறைபடுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு நிர்வாக கூட்டம்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பேச்சு பயிற்சி வகுப்பு - ஜுபைல் கிளை

பேச்சு பயிற்சி வகுப்பு – ஜுபைல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 12:46

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக புதிய பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக பேச்சு பயிற்சி முதல் வகுப்பு கடந்த திங்கட்கிழமை (25-03-2013) அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்று. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. தென்காசி ஜலாலுதீன் அவர்கள் பேச்சு பயிற்சி அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“அழைப்பு பணியின் அவசியம்” – துக்பா கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 16:25

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. பரகத்துல்லாஹ் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“பெற்றோரை பேணுவோம்” – சிஹாத் கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 14:28

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை துணைத் தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “பெற்றோரை பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“அறியாமை காலமும் நபிகளாரின் அழைப்பு” - தம்மாம் சிட்டி கிளை பயான் நிகழ்ச்சி

“அறியாமை காலமும் நபிகளாரின் அழைப்பு” – தம்மாம் சிட்டி கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 16:24

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக AK கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அபுபக்கர் அவர்கள் “ அறியாமை காலமும் நபிகளாரின் அழைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”சஹாபிய பெண்மணிகளிடம் நமக்குள்ள படிப்பினைகள்” - ஜுபைல் கிளை பெண்கள் பயான்

”சஹாபிய பெண்மணிகளிடம் நமக்குள்ள படிப்பினைகள்” – ஜுபைல் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 16:24

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த புதன்கிழமை 27-03-2013 அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. செய்து அலி அவர்கள் “சஹாபிய பெண்மணிகளிடம் நமக்குள்ள படிப்பினைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், மற்றும் அந்த பகுதியில் உள்ள குடும்பத்தினர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”பரக்கத்” - ஜுபைல் கிளை பயான் நிகழ்ச்சி

”பரக்கத்” – ஜுபைல் கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 16:22

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை 28-03-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. செய்து அலி அவர்கள் “பரக்கத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நபி வழி உம்ரா பயணம் 20-03-2013 – தம்மாம் மண்டலம்

நபி வழி உம்ரா பயணம் 20-03-2013 – தம்மாம் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சார்பாக நபி வழியில் உம்ரா பயணம் கடந்த புதன்கிழமை (20-03-2013) மாலை 4 மணிக்கு மண்டல பொருளாளர் சகோ உமர் பாருக் அவர்கள் தலைமையில் பேருந்து புறப்பட்டன. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அபூபக்கர் அவர்கள் ”அல்லாஹ்வின் அழகிய படைப்பில் மனிதன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், மற்றும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தம்மாம் மண்டலத்தின் 25வது இரத்த தான முகாம்! - சிட்டி மற்றும் பைசலிய கிளை!!

தம்மாம் மண்டலத்தின் 25வது இரத்த தான முகாம்! – சிட்டி மற்றும் பைசலிய கிளை!!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 18:27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம், சிட்டி மற்றும் பைசலிய கிளைகள் சார்பாக கடந்த 08-03-2013 (வெள்ளிக்கிழமை) அன்று தம்மாம் மண்டலத்தின் 25வது மாபெரும் இரத்த தான முகாம் தம்மாம் சென்ட்ரல் டவர் ஹாஸ்பிடலுடன் இனைந்து காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க மண்டல...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தானங்கள்  |  
அருன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தம்மாம் சிட்டி கிளை

அருன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தம்மாம் சிட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 16:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று கடையநல்லூர் ( நெல்லை மாவட்டம் ) சேர்ந்த அருன் என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |