தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த 20/01/2012 அன்று சகோ: குமார் – (பண்ருட்டி) என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....
தம்மாம் மண்டலத்தின் கிளையான ஜுபைல் கிளையில் கடந்த 06.01.2012 அன்று ஜுபைல் பொது மருத்துவமனையுடன் இணைந்து 16வது இரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது மருத்துவமனையின் வசதிகள் முழுமையாக இல்லாதால் 35 க்கும் மேற்பட்ட சகோதர்கள் ஏமாற்றம் அடைந்து சென்றார்கள். தன்னார்வ தொண்டர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு இவர்கள் இரத்த தானம் செய்யயும் வகையில் கடந்த...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளை சார்பாக 03/02/2012 வெள்ளிகிழமை அன்று “பாழாக்கப்படும் ஃ பஜ்ர் தொழுகை” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....
தம்மாம் மண்டல தம்மாம் சிட்டி கிளையின் சார்பாக கலீஜ் கேம்பில் கடந்த வியாழன் 19-01-2012 அன்று மறுமைக்கான வெற்றி வழி எது! என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் உறை நிகழ்த்தினார்கள். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலத்தில் கடந்த 27-1-2012 அன்று மாபெரும் இரத்த தான முகாம் தம்மாம் சென்ட்ரல் ஹாஸ்பிடல் (டவர் ஹாஸ்பிடல் ) இனைந்து நடைபெற்றது. முகாம் சரியாக காலை 8 .30 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து உடல் தகுதி பரிசோதனையை மருத்துவர். திரு ஜாவேத் அவர்கள் தலைமையிலான குழு சிறப்பாக செய்தது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை மர்கஸ் அமைப்பதற்கு கடந்த 18-1-2012 அன்று ரூபாய் 60 ஆயிரம் மாநிலத் தலைமை மூலம் வழங்கப்பட்டது....
தம்மாம் மண்டல நாரியா கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை 20-01-2012 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு “மறுமைக்காக நேரத்தை அறுப்பனிப்பது” என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை கடந்த 20-01-2012 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு தம்மாம் மண்டலம் துக்பா கிளையின் பொதுக்குழு மண்டல துணைச் செயலாளர் சகோ. சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தாயகத்திலிருந்து ஆன்லைன் வாயிலாக சகோ. அப்துல் கரீம் அவர்கள் ஈமானின் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதை தொடர்ந்து சகோதர்களின் கேள்விகளுக்கும் பதில்...
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் கடந்த புதன் (18-01-2012) அன்று இஷா தொழுகைக்கு பிறகு தம்மாம் மண்டல நிர்வாக கூட்டம் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இதில் தலைமை கட்டிட நிதி, தானே புயல் நிவாரண நிதி, மண்டலத்தின் 17வது இரத்த தான முகாம் மற்றும் மண்டல செயல்பாடுகளை பற்றி ஆலோசிக்கப்பட்டது....
தம்மாம் மண்டல ஜுபைல் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை 20-01-2012 அன்று மாற்று மத சகோதர்களுக்கு இஸ்லாம் ஒரு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் அறிமுக உறை மற்றும் அவர்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தார்கள் . இந்த நிகழ்ச்சியில் மாற்றுமத சகோதர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துளிலாஹ்...