அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக புதிய பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக பேச்சு பயிற்சி இரண்டாம் வகுப்பு கடந்த திங்கட்கிழமை (01-04-2013) அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்று. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. தென்காசி ஜலாலுதீன் அவர்கள் பேச்சு பயிற்சி அளித்தார்கள். அதன்படி புதிய பேச்சாளர்கள் ஒவ்வொரும் தலா 10...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (05-04-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலாவதாக மண்டல பேச்சாளர் சகோ. அப்துல் பாஷித் அவர்கள் “முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு மண்டல பேச்சாளர் சகோ. தென்காசி ஜலாலுதீன் அவர்கள் “சூரா இக்லாஸின் சிறப்புகள்”...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (05-04-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலாவதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. அபுபக்கர் அவர்கள் “அறியாமைக்காலமும் இறுதி நபித்துவமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு கிளை செயலாளர் சகோ. அன்சாரி அவர்கள் “அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடிப்போம்” என்ற...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக சரகோ கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (05-04-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல அணிச் செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “இஸ்லாமும் அறிவியலும் (பாகம்-2)” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளையில் கடந்த 05-04-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “சலாம் சொல்வதின் சிறப்புகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக சரகோ கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல அணிச் செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “இஸ்லாமும் அறிவியலும் (பாகம்-1)” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை 29-03-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை துணைத் தலைவர் சகோ. அஸ்லம் அவர்கள் “மனிதர்களில் சிறந்தவர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளையின் பயான் மற்றும் நிர்வாக கூட்டம் கடந்த வியாழக்கிழமை (28-03-2013) அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் சகோ. முஹம்மத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதன்மையாக மண்டல பேச்சாளர் சகோ. இஸ்மாயில் அவர்கள் “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளையில் கடந்த 29-03-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “குர்ஆன் கூறும் பிரார்த்தனை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கல்தியா கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல அணிச் செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “சபிக்கப்பட்ட சமுதாயங்கள் தரும் படிப்பினைகள் (பாகம்-1)” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,...