அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 25-04-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு சகோ.பி.ஜே அவர்கள் உரையாற்றிய “நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை“ என்ற தலைப்பில் 28 DVD-க்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை (02-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. இஸ்மாயீல் அவர்கள் “தொழுகையின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள்” என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளையில் கடந்த 18-04-2013 வியாழக்கிழமை அன்று மாநில தலைமை நடத்தக் கூடிய அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூ.14,500 நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் ராஜா என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த அக்னி மகாராஜன் என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்களும் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி டிவிடியும் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை (25-04-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல பேச்சளார் சகோ. இஸ்மாயீல் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையின் பயான் மற்றும் நிர்வாக கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21-04-2013) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் சகோ. ஜாஃப்ரீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.முதன்மையாக கிளை செயலாளர் சகோ.அன்சாரி அவர்கள் “தொய்வின்றி தாஃவா செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு நிர்வாக கூட்டம் நடைபெற்றது இதில்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை (25-04-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதலாவதாக மண்டல பேச்சாளர் சகோ. ஷமீம் அஹ்மத் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு மண்டல பேச்சாளர் சகோ. செய்து அலி அவர்கள் “பேரழிவுகள் தரும் படிப்பினைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக புதிய பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக பேச்சு பயிற்சி இறுதிம் வகுப்பு கடந்த திங்கட்கிழமை (22-04-2013) அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்று. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. தென்காசி ஜலாலுதீன் அவர்கள் பேச்சு பயிற்சி அளித்தார்கள். சகோ. சமீம் “இஸ்லாம் கூறும் ஓர் இறை...