அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (24-05-2013) காலை KFUPM கேம்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல பேச்சாளர் சகோ. புதுவை அன்சாரி அவர்கள் “நஷ்டவாளிகள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (24-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல பேச்சாளர் சகோ. மங்களம்பேட்டை அலி அவர்கள் “பாங்கு சொல்வதின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை (23-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதலாவதாக மண்டல பேச்சாளர் சகோ. அலீம் ஹுசைன் அவர்கள் “நடைமுறைபடுத்த வேண்டிய நபி மொழிகள்” என்ற தலைப்பிலும் மண்டல பேச்சாளர் சகோ. தென்காசி ஜலாலுதீன் “சூரத்துல் இக்லாஸ் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையின் பயான் மற்றும் நிர்வாக கூட்டம் கடந்த சனிக்கிழமை (25-05-2013) அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் சகோ. ஜாஃப்ரீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் சகோ. புதுவை அன்சாரி அவர்கள் “இறையச்சத்தின் அடையாளம்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு நிர்வாக கூட்டம் நடைபெற்றது இதில்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 24-05-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கால்திய கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (24-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சளார் சகோ. இஸ்மாயில் அவர்கள் ”செல்வம் ஒரு சோதனையே” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று மாற்றுமத சகோதரர்களுக்காண நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹமது அலி அவர்கள் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக அல்-பீர் கேம்பில் கடந்த வியாழன் (16-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல பேச்சளார் சகோ. இஸ்மாயில் அவர்கள் ”புறம் பேசுதல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. நவாஸ் அவர்கள் “சத்திய சஹாபாக்களும் இன்றைய இளைஞர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ரஹிமா கிளை சார்பாக கடந்த வியாழன் (16-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சளார் சகோ. செய்து அலி அவர்கள் ”அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...