அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2013) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குடும்பத்தினர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. M. S. சுலைமான் அவர்கள் “தொலைக்காட்சியில் தொலைந்து விட்ட சமுதாயம்” என்ற...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சார்பாக கடந்த வெளிக்கிழமை (19-04-2013) அன்று மதியம் சிறப்பு சொற்பொழிவு மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. M. S. சுலைமான் அவர்கள் “தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வியாழன் (18-04-2013) அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. M. S. சுலைமான் அவர்கள் அறிமுக உரைக்குப்பின் பிறசமய சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியின் கடைசியில் அந்த...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (10-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல பேச்சளார் சகோ. முஹம்மத் அலி அவர்கள் “தியாகத்தில் வள்ர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கடந்த வியாழக்கிழமை (09-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அபுபக்கர் “வெற்றி பெறும் கூட்டத்தினர் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (10-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிளை துணைத் தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “பிள்ளை பிடிக்க தப்லீக் வருகிறது பப்ளிக் ஜாக்கிரதை!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கல்தியா கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (10-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல அணி செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “அல்லாஹ்வின் படைப்புகளும், டார்வின் கொள்கையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக சரகோ கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (10-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல அணிச் செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (10-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிளை செயலாளர் சகோ. அன்சாரி அவர்கள் “கோடை வெயிலும் கொடிய நரகமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 03-05-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “தீயப் படங்களால் சீரழியும் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...