‘தம்மாம்’ மாவட்ட செய்திகள்

“மரணம் சிந்திப்போம் – மனம் திருந்துவோம்” -அல்கோபர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:45

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (18-01-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மண்டலப் பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் “மரணம் சிந்திப்போம்;மனம் திருந்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“இஸ்லாமும் அறிவிலும் (முன்றாம் பாகம்)” – தம்மாம் சிட்டி கிளை

“இஸ்லாமும் அறிவிலும் (முன்றாம் பாகம்)” – தம்மாம் சிட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:40

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கால்தியா கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2013) அன்று “இஸ்லாமும் அறிவிலும்” (முன்றாம் பாகம்) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. லேப்டாப் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியினை சகோ.கலந்தார் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”அல்லாஹ்வின் படைப்பில் மனிதன்” - பைசலிய கிளை பயான் நிகழ்ச்சி

”அல்லாஹ்வின் படைப்பில் மனிதன்” – பைசலிய கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:40

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக சரகோ கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அபுபக்கர் அவர்கள் ”அல்லாஹ்வின் படைப்பில் மனிதன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்” - துக்பா கிளை பயான்

“குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்” – துக்பா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 16:36

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைத் தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் “குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“மறுமை வெற்றி யாருக்கு?” - ஜுபைல் கிளை பயான் நிகழ்ச்சி

“மறுமை வெற்றி யாருக்கு?” – ஜுபைல் கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 16:43

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வியாழன் (14-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோ. செய்யது அலி அவர்கள் “மறுமை வெற்றி யாருக்கு?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு சகோ. அப்துல் பாசித் அவர்கள் “நபி தோழர்களை பண்படுத்திய நபிகளார் போதணைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இஸ்லாத்தில் உறுதி” – தம்மாம் சிட்டி கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 16:42

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக AK கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. இஸ்மாயில் அவர்கள் “இஸ்லாத்தில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”அவதூருக்கு அஞ்சுங்கள்

”அவதூருக்கு அஞ்சுங்கள்” – தம்மாம் சிட்டி கிளை பெண்கள் பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 16:44

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளையில் கடந்த புதன்கிழமை (13-03-2013) அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோதரி. பானு அவர்கள் “அவதூருக்கு அஞ்சுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு மண்டல பேச்சளார் சகோ. ராஜா முஹம்மத் அவர்கள் “சுயமரியாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கடைசியாக  மண்டல துணைத்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“குர்ஆன் கூறும் அறிவியல்” – அல்கோபர் கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 16:41

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. ரிஸ்வான் அவர்கள் “குர்ஆன் கூறும் அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“தர்மத்தின் சிறப்புகள்” – சிஹாத் கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 16:40

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை துணைத் தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “தர்மத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“தொழுகையின் சிறப்புகள்” - துக்பா கிளை பயான் நிகழ்ச்சி

“தொழுகையின் சிறப்புகள்” – துக்பா கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 14:43

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளை சார்பாக அஜிசிய கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (08-03-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சளார் சகோ. முஹம்மத் அலி அவர்கள் “தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |