அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று மாற்றுமத சகோதரர்களுக்காண நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹமது அலி அவர்கள் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக அல்-பீர் கேம்பில் கடந்த வியாழன் (16-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மண்டல பேச்சளார் சகோ. இஸ்மாயில் அவர்கள் ”புறம் பேசுதல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் துக்பா கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. நவாஸ் அவர்கள் “சத்திய சஹாபாக்களும் இன்றைய இளைஞர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ரஹிமா கிளை சார்பாக கடந்த வியாழன் (16-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சளார் சகோ. செய்து அலி அவர்கள் ”அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளையில் கடந்த 03-05-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “வெறுக்கப்பட்ட குணங்கள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த புதன்கிழமை (08-05-2013) அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி. பானு அவர்கள் “ரியா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், மற்றும் அந்த பகுதியில் உள்ள குடும்பத்தினர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளையில் கடந்த 17-05-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “தீயப் படங்களால் சீரழியும் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கல்தியா கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் “மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளை சார்பாக சரகோ கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல அணிச் செயலாளர் சகோ. கலந்தர் அவர்கள் “இஸ்லாமும் அறிவியலும் (பாகம்-3)” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சிஹாத் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (17-05-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ. ராஜா முஹம்மது அவர்கள் “கர்வம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!...