தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 25.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் மண்ணறைக்கு செல்லும் முன் நன்மையை தேடுதல் அவசியம் என்ற தலைப்பிலும் சகோதரி:...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஜும்ஆவில் அறிவிப்பு செய்யப்பட்டு வசூல் ஆன ரூபாய் 2000 மற்றும் பெயர் குறிப்பிடாத சகோதர சகோதரிகள் வழங்கியது 1500 மற்றும் கிளையின் ஜக்காத் நிதியில் இருந்து 500 ஆக மொத்தம் 4000 ரூபாய்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 26.04.10 திங்கட்கிழமை அன்று ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு பற்றிய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் பள்ளிவாசல் தெரு மற்றும் K.M.S.நகர் ஆகிய இடங்களில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன் பேட்டை கிளையில் கடந்த 21.04.10 புதன்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் வீண்விரயம் என்ற தலைப்பிலும், மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக மாவட்ட மர்க்கஸில் கடந்த 18.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நஸ்ரின் பானு ஆலிமா அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும், சகோதரி:நிரோஸ் பானு அவர்கள் மறுமையில் ஓர் திகில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 18.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வரதர் தெற்கு மடவிளாகம் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் மறுமையில் வெற்றி பெற மார்க்கமா, சொந்த பந்தங்களா? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துனை செயலாளர் ஷாஜஹான்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 09.04.10 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் அப்துல் கரீம் MISC அவர்கள் மீலாது விழா நபி வழியா என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் பள்ளி நிர்வாகிகள் என்ற...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை மாவட்ட மர்க்கஸில் குடந்தை கிளை சார்பாக கடந்த 11.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடை பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் மரணம் என்ற தலைப்பிலும், சகோதரி: சாரா ஆலிமா அவர்கள் தனிமனித...
தஞ்சை வடக்கு மாவட்டம் கீழகாட்டூரை சார்ந்த விக்னேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்பதற்காக சேலம் தவ்ஹீத் கல்லூரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 11.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் நூரி அம்மாள் இறை நேசரா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார், கிளை பொருளாளர் அப்துல்...