‘தஞ்சை வடக்கு’ மாவட்ட செய்திகள்

”மனிதன் நன்றி கேட்டவன்” - மேலக்காவேரி கிளை பெண்கள் பயான்

”மனிதன் நன்றி கேட்டவன்” – மேலக்காவேரி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 18:23

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி நூருல் ரூபியா அவர்கள் ”சோதனையின்றி சொர்க்கமா” என்ற தலைப்பிலும் சகோதரி நிசானா  அவர்கள் ”மனிதன் நன்றி கேட்டவன்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“தொழுகை மற்றும் ஜனாஸா ” – பெண்களுக்கான தொழுகை மற்றும் ஜனாஸா பயிற்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 14:10

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 25-03-2013 அன்று பெண்களுக்கான நபி வழி “தொழுகை மற்றும் ஜனாஸா ” பயிற்சி நடைபெற்றது. இதில்சகோதரி சகூரா ஆலிமா” அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10000 நிவாரண உதவி – மேலக்காவேரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10000 நிவாரண உதவி – மேலக்காவேரி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 12:13

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த  24-03-2013 அன்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவாடையை சார்ந்த பத்து குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிவாரண உதவி  |  
தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு

தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 21:57

தஞ்சை வடக்கு மாவட்டம் 24-03-2013 அன்று மாவட்ட பொதுகுழு நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆண்டறிக்கை, வரவு, செலவு கணக்கு, நிறை, குறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட பொதுக்குழு  |  
”தவ்ஹீத் என்றால் என்ன” - மேலக்காவேரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”தவ்ஹீத் என்றால் என்ன” – மேலக்காவேரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:42

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த் 23-03-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஏழை சகோதரிக்கு ரூபாய். 5000/- உதவி – மேலக்காவேரி கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய். 5000/- உதவி – மேலக்காவேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 22:08

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 5000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
ஏழை சகோதரிக்கு ரூபாய். 2000/- உதவி – மேலக்காவேரி கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய். 2000/- உதவி – மேலக்காவேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 22:01

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 8000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
”நாங்கள் சொல்வது என்ன” - தத்துவான்சேரி கிளை பயான்

”நாங்கள் சொல்வது என்ன” – தத்துவான்சேரி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 21:42

தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவான்சேரி கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” - சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” – சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:46

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 17-03-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது பாருக் அவர்கள் ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” என்ற தலைப்பிலும், சகோதரி: சர்மிளா பானு அவர்கள் ”மூடநம்பிக்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”நாங்கள் சொல்வது என்ன” - கொரநாட்டுகருப்பூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”நாங்கள் சொல்வது என்ன” – கொரநாட்டுகருப்பூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:46

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |