தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 17-03-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது பாருக் அவர்கள் ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” என்ற தலைப்பிலும், சகோதரி: சர்மிளா பானு அவர்கள் ”மூடநம்பிக்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……… ...
தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளையில் கடந்த 22-03-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “குர்ஆன் கூறும் பிரார்த்தனை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளை சார்பாக 13.03.13 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 07-03-2013 அன்று கடந்த மாதம் தீ விபத்தில் வீட்டை இழந்த ஒருவருக்கு நிவாரண உதவியாக ரூபாய்.26,000 வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்ல மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.அன்சாரி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக கடந்த 03-03-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.முஹ்சினா அவர்கள் ”கொள்கையில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பிலும் சகோதரி.நிஷானா பேகம் அவர்கள் ”நரகில் சேர்க்கும் மவ்லீது” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்...
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. அன்சாரி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று 6 ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....