தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் ”நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அய்யூப் அவர்கள் ”வட்டி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ...
தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று கார்த்திக் மற்றும் லதா என்ற சகோதரர் மற்றும் சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹிம் மற்றும்என மாற்றிக் கொண்டார்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோ.சாதிக் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோயில் கிளையில் கடந்த 26-04-2013 அன்று முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று குர் ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய 5 பேனர்கள் வைக்கப்பட்டது……...
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. இதில் சகோ.சலீம் பயிற்சி அளித்தார்கள்…....