தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 11-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 15-05-13 அன்று வரை பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 05-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது……....
தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் சார்பாக கடந்த 28.04.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:ஆயிஷா ஆலிமா அவர்கள் ”இன்றைய உலக வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு ”என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் ”உலக கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் மக்தப் மதரசாவில் பயிலும் மாணவ, மாணவிகள் குர்ஆன்...
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜக்கரியா அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....