தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் முத்தூர் கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி:நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் இவ்வுலகமும் – மறுமையும் என்ற தலைப்பிலும், சகோதரி:அஷ்ரப் நிஷா ஆலிமா அவர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம்கள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று பிறசமய சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழ்ங்கி தஃவா செய்யப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளையில் 30-03-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ”இஸ்லாம் கூறும் நிர்வாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் ”மூட நம்பிக்கையில் மூழ்கிய இன்றைய முஸ்லிம்கள்” என்ற தலைப்பிலும் சகோதரி ஆயிஷா பேகம் அவர்கள் ”ஏகத்துவம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………...
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ: ராஜ் முஹம்மது அவர்கள் ”மரணத்திற்கு பின்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோக்.ரஜப் அலி அவர்கள் ”குர்ஆன். ஹதீஸை மற்றும் பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் ”மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பிலும் சகோதரி தக்சின் பானு அவர்கள் ”சுட்டெரிக்கும் நரகம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 28-02-2013 அன்று பிறசமய சகோதரர் பாலாஜி அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி நூருல் ரூபியா அவர்கள் ”சோதனையின்றி சொர்க்கமா” என்ற தலைப்பிலும் சகோதரி நிசானா அவர்கள் ”மனிதன் நன்றி கேட்டவன்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 25-03-2013 அன்று பெண்களுக்கான நபி வழி “தொழுகை மற்றும் ஜனாஸா ” பயிற்சி நடைபெற்றது. இதில்சகோதரி சகூரா ஆலிமா” அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள்……….....