‘தஞ்சை வடக்கு’ மாவட்ட செய்திகள்

”குழந்தை வளர்ப்பு” - சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”குழந்தை வளர்ப்பு” – சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 12:40

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஜிபுர்ரஹ்மான் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தண்ணீர் பந்தல் – கோணுலாம்பள்ளம் கிளை

தண்ணீர் பந்தல் – கோணுலாம்பள்ளம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 12:39

தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
”இஸ்லாத்தின் பார்வையில் இசையும், இணை வைத்தலும்” - மேலக்காவேரி கிளை மெகா போன் பிரச்சாரம்

”இஸ்லாத்தின் பார்வையில் இசையும், இணை வைத்தலும்” – மேலக்காவேரி கிளை மெகா போன் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 12:40

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.நசீர் கான் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் இசையும், இணை வைத்தலும்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தண்ணீர் பந்தல் – தத்துவாஞ்சேரி கிளை

தண்ணீர் பந்தல் – தத்துவாஞ்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 11:47

தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
2 யூனிட் அவசர இரத்த தான உதவி – சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை

2 யூனிட் அவசர இரத்த தான உதவி – சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 23, 2013 15:24

தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது……………  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
1 யூனிட் அவசர இரத்த தான உதவி – தஞ்சை வடக்கு

1 யூனிட் அவசர இரத்த தான உதவி – தஞ்சை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 19:17

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 20-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
”முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி” - குடந்தை கிளை மார்க்க விளக்க கூட்டம்

”முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி” – குடந்தை கிளை மார்க்க விளக்க கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 18, 2013 12:37

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் கடந்த 14-04-2013 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோ.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ”முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பிலும் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”மதங்களை கடந்த மனித நேயம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
”இஸ்லாம் கூறும் ஒற்றுமை” - திருமங்கலக்குடிகுறிச்சிமலை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இஸ்லாம் கூறும் ஒற்றுமை” – திருமங்கலக்குடிகுறிச்சிமலை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 19:07

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடிகுறிச்சிமலை கிளை சார்பாக கடந்த  07-04-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்சகோ.சாதிக் அவர்கள் ”இஸ்லாம் கூறும் ஒற்றுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தண்ணீர் பந்தல் - வழுத்தூர் கிளை

தண்ணீர் பந்தல் – வழுத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 19:11

 தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக கடந்த 10.04.13 அன்று  தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
”வரதட்சணை திருமணத்தால் சீரழியும் பெண்கள்” - கொரநாட்டுகருப்பூர் கிளை பெண்கள் பயான்

”வரதட்சணை திருமணத்தால் சீரழியும் பெண்கள்” – கொரநாட்டுகருப்பூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 15:59

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 06-04-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் ”மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் பெண்கள்” என்ற தலைப்பிலும் சகோதரி அனீஸ் ரூபியா  அவர்கள் ”வரதட்சணை திருமணத்தால் சீரழியும் பெண்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |