தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஜிபுர்ரஹ்மான் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ……….....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.நசீர் கான் அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் இசையும், இணை வைத்தலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………...
தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… ...
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 20-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் கடந்த 14-04-2013 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோ.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ”முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பிலும் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”மதங்களை கடந்த மனித நேயம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடிகுறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்சகோ.சாதிக் அவர்கள் ”இஸ்லாம் கூறும் ஒற்றுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக கடந்த 10.04.13 அன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 06-04-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் ”மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் பெண்கள்” என்ற தலைப்பிலும் சகோதரி அனீஸ் ரூபியா அவர்கள் ”வரதட்சணை திருமணத்தால் சீரழியும் பெண்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………....