‘தஞ்சை வடக்கு’ மாவட்ட செய்திகள்

கோடைக்கால பயிற்சி முகாம் -  இராஜகிரி பண்டாரவாடை கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – இராஜகிரி பண்டாரவாடை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 8, 2013 21:39

தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
”உலக கல்வியின் அவசியம்” - சுவாமிமலை கிளை பெண்கள் பயான்

”உலக கல்வியின் அவசியம்” – சுவாமிமலை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 13:05

தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் சார்பாக கடந்த 28.04.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:ஆயிஷா ஆலிமா அவர்கள் ”இன்றைய உலக வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு ”என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் ”உலக கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் மக்தப் மதரசாவில் பயிலும் மாணவ, மாணவிகள் குர்ஆன்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”குழந்தை வளர்ப்பு” -  ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”குழந்தை வளர்ப்பு” – ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 15:12

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜக்கரியா அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 ”நிர்வாகவியல்” -  ஆவூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”நிர்வாகவியல்” – ஆவூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 12:38

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் ”நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 ”வட்டி” - மேலக்காவேரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”வட்டி” – மேலக்காவேரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 12:37

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அய்யூப் அவர்கள் ”வட்டி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி -  இராஜகிரி பண்டாரவாடை கிளை

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – இராஜகிரி பண்டாரவாடை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 4, 2013 17:31

தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி கருத்தரங்கம்  |  
”நாவடக்கம்” -  சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”நாவடக்கம்” – சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 15:25

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
குடந்தை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக் மற்றும் லதா 

குடந்தை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக் மற்றும் லதா 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 15:22

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று கார்த்திக் மற்றும் லதா  என்ற சகோதரர் மற்றும் சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹிம் மற்றும்என மாற்றிக் கொண்டார்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
”நாங்கள் சொல்வது என்ன” -  தெருமுனைப் பிரச்சாரம்

”நாங்கள் சொல்வது என்ன” – தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 12:25

தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோ.சாதிக் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் - பசுபதிகோயில் கிளை

ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் – பசுபதிகோயில் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 15:23

 தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோயில் கிளையில் கடந்த 26-04-2013 அன்று முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |