தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 03.02.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி:சப்ரின் அவர்கள் ”மறுமைக்காக வாழ்வோம்” என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு அவர்கள் ”பித்அத்” என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு அவர்கள் ”மண்ணரை வாழ்க்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் கடந்த 02.02.13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அன்சாரி அவர்கள் ”ஔலியாக்களை வணங்குவது வணக்கமாகுமா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் கடந்த 01.02.13 அன்று புதிய மர்கஸில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 26.01.13 அன்று காளி இரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 91 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் கடந்த 28.01.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி:அனீஸ் ரூபியா அவர்கள் ”மறுமை அச்சம்” என்ற தலைப்பிலும் சகோதரி:நஜ்மா பேகம் அவர்கள் ”மவ்லீது” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ...
தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் சார்பாக கடந்த 10-02-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் தொழுகை விளக்க செயல்முறை மற்றும் பயிற்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 31.01.13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜிப் அவர்கள் ”மறுமை நிலையும், மனிதனின் உணர்வும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் கடந்த 27.01.13 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 14.02.13 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூரில் 11.02.13 அன்று கந்தூரி விழாவில் ஏகத்துவ நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....