‘தஞ்சை வடக்கு’ மாவட்ட செய்திகள்

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோணுலாம்பள்ளம் கிளை

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோணுலாம்பள்ளம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 14:06

தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று  பிறசமய சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோணுலாம்பள்ளம் கிளை

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோணுலாம்பள்ளம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 12:14

தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்19-05-2013 அன்று அன்று  பிறசமய சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
கேள்வி பதில் நிகழ்ச்சி - கோவிந்தகுடி கிளை

கேள்வி பதில் நிகழ்ச்சி – கோவிந்தகுடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 12:03

தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 18.05.13 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – மேலக்காவேரி கிளை

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – மேலக்காவேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 11:54

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 17.05.13 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
”இஸ்லாம் கூறும் ஏகத்துவம்” - வலங்கைமான் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இஸ்லாம் கூறும் ஏகத்துவம்” – வலங்கைமான் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 11:54

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக கட்ந்த 12-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் ”இஸ்லாம் கூறும் ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தண்ணீர் பந்தல் - சுவாமிமலை கிளை

தண்ணீர் பந்தல் – சுவாமிமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 22, 2013 20:31

தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
”நாவடகத்தின் அவசியம்” - ஆவூர் கிளை பயான்

”நாவடகத்தின் அவசியம்” – ஆவூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 22, 2013 20:26

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”நாவடகத்தின் அவசியம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மழை தொழுகை - சுவாமிமலை கிளை

மழை தொழுகை – சுவாமிமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 21, 2013 19:54

தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
36 நபர்கள் இரத்த தானம் – கொரநாட்டு கருப்பூர் கிளை இரத்ததான முகாம் !

36 நபர்கள் இரத்த தானம் – கொரநாட்டு கருப்பூர் கிளை இரத்ததான முகாம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 21, 2013 19:52

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 36 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  
”மார்க்க கல்வியின் அவசியம்” - சன்னாபுரம் கிளை பெண்கள் பயான்

”மார்க்க கல்வியின் அவசியம்” – சன்னாபுரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 21, 2013 19:09

தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஜ்மா அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |