தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்19-05-2013 அன்று அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………….....
தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 18.05.13 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 17.05.13 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……...
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக கட்ந்த 12-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் ”இஸ்லாம் கூறும் ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது………...
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”நாவடகத்தின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது…....
தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 36 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.……...
தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஜ்மா அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....