தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 05-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது……....
தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் சார்பாக கடந்த 28.04.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:ஆயிஷா ஆலிமா அவர்கள் ”இன்றைய உலக வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு ”என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் ”உலக கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் மக்தப் மதரசாவில் பயிலும் மாணவ, மாணவிகள் குர்ஆன்...
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜக்கரியா அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் ”நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அய்யூப் அவர்கள் ”வட்டி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ...
தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று கார்த்திக் மற்றும் லதா என்ற சகோதரர் மற்றும் சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹிம் மற்றும்என மாற்றிக் கொண்டார்……...