‘தஞ்சை தெற்கு’ மாவட்ட செய்திகள்

ஈஸ்வரி நகர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

ஈஸ்வரி நகர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 2, 2012 15:43

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
அதிரை கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

அதிரை கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 2, 2012 11:59

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் உதவி - தஞ்சை தெற்கு

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் உதவி – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 25, 2012 15:32

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த  19.10.2012 அன்று ஏழை குடும்பத்திற்கு மாநில தலைமை வழங்கிய ரூபாய் 20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
எளிய மார்க்கம் - திருகாட்டுபள்ளி கிளை

எளிய மார்க்கம் – திருகாட்டுபள்ளி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 17, 2012 18:34

தஞ்சை தெற்கு மாவட்டம் திருகாட்டுபள்ளி கிளையில் கடந்த 14.10.2012 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற்றது இதில் சகோ. அஸ்ரஃப்தின் பதிலளித்தார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
”குர்பானியின் சட்டங்கள் ” - தஞ்சை கிளை நோட்டிஸ் விநியோகம்

”குர்பானியின் சட்டங்கள் ” – தஞ்சை கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 15, 2012 13:35

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 12-10.2012 அன்று குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”நபி தோழியர் வரலாறு”- தஞ்சை கிளை பெண்கள் பயான்

”நபி தோழியர் வரலாறு”- தஞ்சை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 6, 2012 17:09

தஞ்சை தெற்கு மாவட்டம்  தஞ்சை கிளை சார்பாக கடந்த 09-9-2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ: சபீனா அவர்கள் நபி தோழியர் வரலாறு என்ற தலைப்பில்உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற மருதகாசி 

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற மருதகாசி 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 6, 2012 16:38

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கடந்த 28/09/12 அன்று மருதகாசி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மத் காசிம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
நபி வழியில் ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி - அதிரை

நபி வழியில் ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி – அதிரை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 2, 2012 17:04

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 23-9-12 அன்று நபி வழியில் ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதி்ல் மேலாண்மைக்குழு உறுப்பினர் : M.S சுலைமான் ஹஜ் செய்வது எப்படி? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி ஹஜ் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இதில் ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டு பயன்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
தஞ்சை தெற்கு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தஞ்சை தெற்கு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 20, 2012 19:17

தஞ்சை தெற்கு மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கடந்த 09.09.12 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதியை கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி  |  
’’நாங்கள் சொல்வதென்ன’’ - அம்மாபேட்டை கிளை பெண்கள் பயான்

’’நாங்கள் சொல்வதென்ன’’ – அம்மாபேட்டை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 20, 2012 19:14

தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளை சார்பாக கடந்த 09-9-2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ’’நாங்கள் சொல்வதென்ன’’ என்ற தலைப்பில் சகோ.அன்வர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |