‘தஞ்சை தெற்கு’ மாவட்ட செய்திகள்

தஞ்சை தெற்கு செயற்குழு கூட்டம் 2.12.2012

தஞ்சை தெற்கு செயற்குழு கூட்டம் 2.12.2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 5, 2012 18:19

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்  கடந்த 02/12/2012 அன்று சகோதரர் தௌபீக் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமுதாப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட செயற்குழு  |  
D.S.P திரு.லோகநாதன் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் - ஒரத்தநாடு கிளை

D.S.P திரு.லோகநாதன் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் – ஒரத்தநாடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 3, 2012 20:14

 தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளையில் கடந்த 26/11/12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரம் முடிந்தவுடன் ஒரத்தநாடு D.S.P திரு.லோகநாதன் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
SDPI ஐ தடை செய்யக் கோரி அதிரையில் ஆர்ப்பாட்டம்

SDPI ஐ தடை செய்யக் கோரி அதிரையில் ஆர்ப்பாட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 3, 2012 18:45

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த SDPI சேர்ந்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மற்றும் இந்த அமைப்பை தடை செய்ய கோரியும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் கடந்த 1-12-2012 அன்று நடைப்பெற்றது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம், முக்கியச் செய்திகள்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 மருத்துவ உதவி - தஞ்சை தெற்கு கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 மருத்துவ உதவி – தஞ்சை தெற்கு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 3, 2012 13:10

தஞ்சை தெற்கு மாவட்ட கிளை சார்பாக கடந்த 02/12/2012 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“நபிகள் நாயகத்தின் சமத்துவ புரட்சி” தெருமுனை பிரச்சாரம்- ஒரத்தநாடு கிளை

“நபிகள் நாயகத்தின் சமத்துவ புரட்சி” தெருமுனை பிரச்சாரம்- ஒரத்தநாடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, December 1, 2012 18:59

தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளையில் கடந்த 26-11-12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌசி மற்றும் சகோ.அன்வர் அலி ஆகியோர் “நபிகள் நாயகத்தின் சமத்துவ புரட்சி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஜனாஸாவின்  சட்டங்கள் செய்முறை பயிற்சி தர்பியா - தஞ்சை கிளை

ஜனாஸாவின்  சட்டங்கள் செய்முறை பயிற்சி தர்பியா – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 30, 2012 20:12

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 23.11.2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் ரஹீம் அவர்கள்  ஜனாஸாவின்  சட்டங்கள்  குறித்து செய்முறை பயிற்சி  அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள்” தெருமுனை பிரச்சாரம் - அதிரை கிளை

”நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள்” தெருமுனை பிரச்சாரம் – அதிரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 30, 2012 19:20

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 22/11/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் ”நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சி முடிவில் காவல்துறை சகோதரர்களுக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் - அதிராம்பட்டினம் கிளை

“யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் – அதிராம்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 25, 2012 19:20

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 20/11/12 அன்று பிறசமய சகோதர்களுக்கு “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டீஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
“நபிகள் நாயகத்தின் சமத்துவ புரட்சி” தெருமுனை பிரச்சாரம்- அதிரை கிளை

“நபிகள் நாயகத்தின் சமத்துவ புரட்சி” தெருமுனை பிரச்சாரம்- அதிரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 24, 2012 20:02

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 19-11-12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌசி அவர்கள் “நபிகள் நாயகத்தின் சமத்துவ புரட்சி” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
4 மாடுகள் கூட்டு குர்பானி - அம்மாபேட்டை கிளை

4 மாடுகள் கூட்டு குர்பானி – அம்மாபேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 19:20

தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் இந்த ஆண்டு (2012) 4 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |