தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 23-12-2012 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் கைசர் அவர்கள் ”இஸ்லாத்தை விட்டு வெளியேறும் நடவடிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக 20.12.2012 அன்று ”டிசம்பர் 21 அன்று உலகம் அழியுமா?” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 19-12-2012 அன்று வீடு வீடாக சென்று ”தர்ஹா வழிபாடு” என்ற தலைப்பில் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 20-12-2012 அன்று டிசம்பர் 21ஆம் தேதி ”உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 09-12-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 7.12.2012 அன்று பிறசமய சகோதரர் ராஜேந்திரன் அவர்களுக்கு ”இதுதான் பைபிள்” ,”இயேசு சிலுவையில் அறையப்படவில்லை”, ”இயேசு இறை மகனா”, ”மாமனிதர் நபிகள் நாயகம்”, ”திரு குர் ஆன் தர்ஜுமா”, மற்றும் ”இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” DVD ஆகியவை வழங்கி தஃவா செய்யப்பட்டது...
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 01-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”நபிவழி தொழுகை முறை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 24.11.2012 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 08.12.2012 அன்று கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன....
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 05-12-2012 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயித்து கயிறுகள் கழற்றி எறியப்பட்டது....