தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 30.01.2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒரத்தநாட்டில் நடைபெற்ற முதல் பெண்கள் பயான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 50க்கும் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெற்றுவரும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 15.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெறவிருக்கும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக கடற்கரை தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 10.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்கள் ”இணைவைப்பின் பயங்கரம்” என்ற தலைப்பில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் கிளை சார்பாக கடந்த 9-1-2010 அன்று பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி யாசிர் அராஃபத் அவர்கள் சுகமான வாழ்வும் சோகமான நரகமும் என்ற தலைப்பிலும் சமீமா ஆலிமா உலக அழிவு சத்தியமே என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட...
கடந்த 03.01.2010 ஞாயிறு அன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள KPR மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மேலான்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் மாநில செயலாளர் தவ்ஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இதில் பின்வருபவர்கள் புதிய...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீட்டின் சாவி கடந்த 27-12-2009 அன்று உரியவரிடம் கொடுக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக தஞ்சை நகரத்தில் இரயில் நிலயம் அருகில், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் லிபரான் கமிஷன் அறிக்கையின்படி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, உட்பட 68 குண்டர்களை கைது செய்ய கேரியும் மாபெரும் கண்டனம் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அன்வர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் டிசபர் 6 பேரண மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து மதுக்கூரை சுற்றியுள்ள 20 ஆட்டோக்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கூரை சுற்றி 10 இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் 5 ஃபளக் போர்டகள் வைக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு புதுப்பட்டிணம் கிளையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்....