‘தஞ்சை தெற்கு’ மாவட்ட செய்திகள்

தஞ்சை ஒரத்தநாட்டு கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 1, 2010 11:56

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 30.01.2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒரத்தநாட்டில் நடைபெற்ற முதல் பெண்கள் பயான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 50க்கும் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
அதிரையில் கந்தூரி விழாவை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம்

அதிரையில் கந்தூரி விழாவை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 22, 2010 11:34

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெற்றுவரும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 15.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
அதிராம்பட்டிணம் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

அதிராம்பட்டிணம் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, January 11, 2010 13:59

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெறவிருக்கும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக கடற்கரை தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 10.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்கள் ”இணைவைப்பின் பயங்கரம்” என்ற தலைப்பில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
தஞ்சை நகரத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தஞ்சை நகரத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, January 11, 2010 12:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் கிளை சார்பாக கடந்த 9-1-2010 அன்று பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி யாசிர் அராஃபத் அவர்கள் சுகமான வாழ்வும் சோகமான நரகமும் என்ற தலைப்பிலும் சமீமா ஆலிமா உலக அழிவு சத்தியமே என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
ஒரத்த நாட்டில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு

ஒரத்த நாட்டில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 6, 2010 11:50

கடந்த 03.01.2010 ஞாயிறு அன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள KPR மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மேலான்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் மாநில செயலாளர் தவ்ஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இதில் பின்வருபவர்கள் புதிய...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட பொதுக்குழு  |  
மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புதிய வீடு - தஞ்சை நகரம்

மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – தஞ்சை நகரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 31, 2009 16:21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீட்டின் சாவி கடந்த 27-12-2009 அன்று உரியவரிடம் கொடுக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிவாரண உதவி  |  
தஞ்சை ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

தஞ்சை ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 8, 2009 13:15

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக தஞ்சை நகரத்தில் இரயில் நிலயம் அருகில், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் லிபரான் கமிஷன் அறிக்கையின்படி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, உட்பட 68 குண்டர்களை கைது செய்ய கேரியும் மாபெரும் கண்டனம் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அன்வர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
மதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்!

மதுக்கூரில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 3, 2009 12:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் டிசபர் 6 பேரண மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து மதுக்கூரை சுற்றியுள்ள 20 ஆட்டோக்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கூரை சுற்றி 10 இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் 5 ஃபளக் போர்டகள் வைக்கப்பட்டுள்ளது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
தஞ்சை நகரத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

தஞ்சை நகரத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 2, 2009 14:07

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
புதுப்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

புதுப்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 30, 2009 15:35

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு புதுப்பட்டிணம் கிளையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |