தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சகூரா அவர்கள் ”வணக்க வழிபாடுகள” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளையின் சார்பாக கடந்த 01-03-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் பித் அத் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 12-03-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது….……...
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் இரத்தவகையை கண்டறிந்தனர்…....
தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் 07.03.13 அன்று அம்மாபேட்டை மர்கஸில் 3:30 மணியளவில் மாவட்ட பொருப்பாளர் வல்லம் ஜாஃபர் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் சார்பாக கடந்த 13-02-2013 அன்று பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. “ஷிர்க்கும் பித்ததும்” என்ற தலைப்பில் சகோதரி சகூரா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் 03-03-13 அன்று காலை 11:30 முதல் பகல் 2 மணி வரை தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அஹ்மத் கபீர் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்....
தஞ்சை தெற்கு அம்மாப்பேட்டை கிளை சார்பாக 3-3-13 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தஞ்சை தெற்கு மாவட்டத்திற்க்கு கடந்த 25-02-2013 அன்று 100 திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது பிறசமய சகோதரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை சார்பாக கடந்த17-02-2013 அன்று சென்னையில் நடைபெற்ற அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா? என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்டது……....