தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 13-05-2013 அன்று “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்… ...
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 15-05-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…....
தஞ்சை தெற்கு தஞ்சை கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பரக்கத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்……....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 10-05-2013 தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நரகத்திற்கு இலுத்து செல்லும் தர்க்க வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளையில் கடந்த 25-4-2013 அன்று முதல் 5-5-2013 அன்று வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
தஞ்சை தெற்கு தஞ்சை கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை சார்பாக கடந்த 7-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….....
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கடந்த 19-04-2013 அன்று ரவிசந்திரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரஃபீக் என மாற்றிக் கொண்டார்……....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளையில் கடந்த 4-4-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளை சார்பாக கடந்த 30-03-13 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அஸ்ரப்தின் அவர்கள் உரையாற்றினார்கள்....