அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஸாஹர் கிளையில் 13-02-2013 புதன் அன்று பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபீ அல்லாஹ்வையும் ரசூலையும் நேசிப்போம் என்ற தலைப்பி உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் வாராதிர பயான் நடைபெற்றது. இதில் சகோ. சலாஹுதீன் ஸஹாபாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை கிளை நிர்வாகிகளால் பேச்சு பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது. ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பிலும், சகோ. நிஜாம்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-02-2013 வியாழன் அன்று தாஃவா நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள், திருச்சியை சேர்ந்த சகோ. துரைமுருகன் அவர்களுக்கு தூய இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறி, பி.ஜெ மொழிபெயர்ப்பு குர் ஆனையும், 10 இஸ்லாமிய தமிழ் புத்தகங்களையும், பல்வேறு தலைப்புகளில் 25 டி.வி.டிக்களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் பேச்சு பயிற்ச்சி வகுப்பு மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ அவர்களால் நடத்தப்பட்டது. இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்று பயனடைந்தனர்....
TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 07/02/2013வியாழன் அன்று இரவு 11 மணிக்கு கிளை மாதாந்திரஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் சகோ. அப்துல் அஜீஸ்அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்“நிலையான நல்லறம்!” என்ற தலைப்பில்சிறப்புரையற்றினார். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
அல்லாஹ்வின் கிருபையால் 25-1-2013 வெள்ளி அன்று மஃக்ரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. ஹிமாயுன் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30-01-2013 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராஷிதா ஆலிமா அவர்கள் இஃக்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 01/02/2013 வெள்ளி அன்று தபூக் பைசலியாவில் பணிபுரியும் – திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் வசிப்பிடத்திற்கு, கிளை நிர்வாகிகள் நேரில் சென்று இஸ்லாமிய கொள்கை விளக்கம் மற்றும் குர்ஆன், சுன்னாவை பின்பற்றப் படவேண்டிய அவசியத்தையும் எடுத்து கூறி சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், 15...