‘ஜித்தாஹ்’ மாவட்ட செய்திகள்

ஷரஃபியா கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

ஷரஃபியா கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 30, 2011 15:30

ஜித்தாவில் கடந்த 28-07-2011 அன்று வல்ல அல்லாஹ்வின் கிருபையால் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தபுக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜிஸ் அவர்கள் அருள் நிறைந்த ரமலானும் அலட்சியம் காட்டும் மக்களும் என்ற தலைப்பிலும், தபுக் கிளை செயலாளர் சகோ. நிஜாமுதீன் அவர்கள் தடுக்க வேண்டிய தீமைகள் என்ற தலைப்பிலும் சிறப்பான...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஜித்தாஹ் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி

ஜித்தாஹ் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, July 29, 2011 17:18

மும்பையை சேர்ந்த இர்பான் என்ற சகோதர் ஜித்தாஹ் -அஜீசியாஹ் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மூன்று வயது மகனுக்கு ஹெமொக்ளோபின் குறைவால் மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரமாக ரத்தம் தேவைப்பட, இர்பான் செய்வதறியாது தம்மாமில் உள்ள தனது சகோதரரை அழைத்து ஆலோசனை கேட்க, தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த இர்பானின் சகோதரர் உடன்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தானங்கள்  |  
தபூக் கிளையில் ஆன்லைன் நிகழ்ச்சி

தபூக் கிளையில் ஆன்லைன் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 25, 2011 20:19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 22-07-2011 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ரமலானை முழுமையாக பயன்படுத்துவோம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
சரபியா கிளையில் பொதுக்குழு கூட்டம்

சரபியா கிளையில் பொதுக்குழு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 25, 2011 16:08

கடந்த 22-7-2011 அன்று அல்லாஹ்வின் அருளினால் ஜித்தா மண்டலம் சரபியா கிளையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதில் மண்டலச் செயலாளர் சகோ. அப்துல் பாரி, துணைத் தலைவர் சகோ. முஹமது ரஃபீக் ஆகியோர் தலைமை தாங்கினார். சரபியா கிளையின் முன்னால் தலைவர் சகோ.அப்துல் காதர் பணிச்சுமை காரணத்தினால் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சகோ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
சரபியா கிளையில் வாராந்திர பயான்

சரபியா கிளையில் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 25, 2011 16:03

கடந்த 22-7-2011 வெள்ளியன்று அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா மண்டலம் சரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. மன்சுர் அவர்கள் நற்பண்புகள் எனும் தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் ரமளான் குறித்த அறிவிப்புகள் செய்யப்பட்டது. துஆ உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

சரபியா கிளையில் வாராந்திர தாயிக்கள் பயறிச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 25, 2011 15:55

கடந்த 21-7-2011 அன்று அல்லாஹ்வின் கிருபையால் ஜித்தா மண்டலம் சரபியா கிளையில் வாரந்தோறும் நடைபெறும் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் துணைத் தலைவர் சகோ. முஹமது ரஃபீக் அவர்கள் சிறப்பான முறையில் வகுப்புகளை நடத்தினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மக்கா கிளையில் ஆலோசனைக் கூட்டம்

மக்கா கிளையில் ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 25, 2011 15:49

கடந்த 21-7-2011 அன்று வல்ல நாயனின் கிருபையால் ஜித்தா மண்டலம் – மக்கா கிளையில் துணைத் தலைவர் சகோ. முஹமது ரஃபீக் அவர்கள் தலைமையில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொருப்புகள் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்தப்பட்டது. அதன் பின் ரமளான் மாத செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  

ஜி்த்தாஹ் வாழ் கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 25, 2011 12:00

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 22-07-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தா வாழ் கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இது கடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்த புதிய உறுப்பினர்களுக்கு பணிகள் என்னென்ன என்று விரிவாக விளக்கப்பட்டு அவர்களின் கையொப்பம் பெறப்பட்டது. இதில் ஆலோசனை குழுவிற்க்கு 5 பேர் தேர்வு...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
தபூக் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தபூக் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 19, 2011 12:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 15-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் ரம்லான் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், முஹம்மத் சாலிஹ் அவர்கள் குர்ஆனை மனனம் செய்வோம் என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஷர்ஃபியா கிளையில் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

ஷர்ஃபியா கிளையில் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 16, 2011 11:44

அல்ஹம்துலில்லாஹ் கடந்த 15-07-2011 வெள்ளி அன்று மாலை ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளையில் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் ஜீம்ஆ நாளில் பேனவேண்டியவைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |