அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் சுன்னத்துகளை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் பாப் மக்கா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் நபிகளாரின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில், கிளை நிர்வாகிகளால் 21-03-2013 வியாழன் அன்று, கடந்த வாரம் இஸ்லாத்தை தழுவிய இலங்கை சிங்களவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் அவர்களுக்கு தொழுகை, சிறிய சூராக்கள் மனனம் போன்றவை பயிற்ச்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சிங்கள புத்தகங்கள், ஆடியோ கேஸட், சி.டிக்கள் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு மொழிபெயர்த்து...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் 14-03-2013 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்களும், குர் ஆன் ஓதுவதின் அவசியம் என்ற தலைப்பில் சகோ. முஹைதீனும் உரையாற்றினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-3-2013 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – ஷர்ஃபியா கிளையின் பொதுக்குழு கூட்டம் மண்டல பொருளாளர் சகோ. யுனுஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதில் மாநில கட்டிட நிதி மற்றும் கிளையின் செயல்பாடுகளை இன்னும் அதிகரிப்பது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. து.ஆவுடன் நிகழ்ச்சி...
வல்ல நாயனின் கிருபையால் கடந்த 15-3-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் முதல் இஷா வரை நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ. ஜாபர் அலி அவர்கள் நபிகளாரின் 40 பொன்மொழிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல ஸாகர் கிளையில் 13-03-2013 புதன் அன்று காலை மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 13-03-2013 புதன் அன்று தபூக் கிளை நிர்வாகிகள் அல்-ஜஸீரா ஹோட்டலில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த சகோதரர்களுக்கு தூய இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. மைதீன் மூஹ்மீன்களின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு கடையநல்லூரின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....