ஜித்தாஹ் மண்டலம் ஸலாமா கிளையில் கடந்த 5-4-2013 அன்று துஆ நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது....
ஜித்தாஹ் மண்டலம் ஷரபியா கிளையில் கடந்த 5-4-2013 அன்று துஆ தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது....
ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்கா கிளையில் கடந்த 4-4-2013 அன்று தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
ஜித்தாஹ் மண்டலம் ஹம்ரா பகுதியில் கடந்த 4-4-2013 அன்று தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 25-03-2013 திங்கள் அன்று தபூக் கிங் அப்துல் அஜீஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கென்யா நாட்டின் நைரோபியைச்சேர்ந்த சகோ. Maara Kenneth Njorge அவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சாந்தாகுருஷை சேர்ந்த சகோ. Amar Carpio Sallao அவர்களும் தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு கிளை தலைவர்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 22-03-2013 வெள்ளி ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சலாஹுதீன் அவர்கள் சஹாபாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பின் முதல் பாகத்தை உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
வல்ல நாயனின் கிருபையால் கடந்த 22-3-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் முதல் இஷா வரை நடைபெற்றது. சகோ. நஸ்ருத்தீன் அவா்கள் இறை நினைவு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 22-03-2013 வெள்ளி அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இக்லாஸ் என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும், நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் அவர்கள்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-03-2013 புதன் அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் சென்னையை சேர்ந்த சகோ. முத்து அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். இவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள். சகோ. முத்து அவர்கள் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்கள். அவருக்கும்...
கடந்த 01-03-2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த பிறசமய சகோதரர் முத்துசாமி என்பவர் தபூக் கிளை நிர்வாகிகளை அணுகி தனது முதலாளி தனக்கு 3 மாதம் சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியும் அடித்து துன்புறுத்தியும் வந்தார், அதனால் தனது காதின் சவ்வு கிழிந்து கஷ்டப்படுவதாகவும், தனக்கு நியாயம் பெற்றுத்தருமாறும் கண்ணீரோடு கேட்டுக்கொண்டார். உடன் கிளை தலைவர்...