‘ஜித்தாஹ்’ மாவட்ட செய்திகள்

”முன்னறிவிப்புகள் தரும் படிப்பினைகள்”- மதினா கிளை பயான்

”முன்னறிவிப்புகள் தரும் படிப்பினைகள்”- மதினா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 8, 2013 22:13

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 7-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – மதினா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. ஹாஜா அவர்கள் ”முன்னறிவிப்புகள் தரும் படிப்பினைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நிர்வாகக் கூட்டம் - ஜித்தாஹ்

நிர்வாகக் கூட்டம் – ஜித்தாஹ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 20:11

அல்லாஹ்வின் அருளால், 07-06-2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல நிர்வாகக்  கூட்டம் மண்டல தலைவர்  முனாப் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய -  உத்திரபிரதேஷ் – பைசாபாத் சகோதரர்

தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய –  உத்திரபிரதேஷ் – பைசாபாத் சகோதரர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 14:59

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 28/05/2013 அன்று  உத்திரபிரதேஷ் – பைசாபாத் சகோதரர் ரோஹித்குமார் சங்கர்! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தனது வாழ்கைநேறியாக ஏற்றுக்கொண்டார்.அவர் தனது பெயரை அப்துல் மாலிக்! என்றும் மாற்றிக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ். இவர்ருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடிக்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தைத் ஏற்ற 5 இலங்கை சகோதரிகள்

தபூக் கிளையில் இஸ்லாத்தைத் ஏற்ற 5 இலங்கை சகோதரிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 14:58

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 29/05/2013 அன்று  இலங்கையை சேர்ந்த இருவர் 5 நபர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் டிவிடிக்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மாதாந்திரக் கூட்டம் - ஜித்தாஹ்

மாதாந்திரக் கூட்டம் – ஜித்தாஹ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 10:13

அல்லாஹ்வின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல மாதாந்திர கூட்டம் 07-06-2013 அன்று நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  

“ஏகத்துவம்” – சனாயா அல்போசான் கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 20:10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல சனாயா கிளையின் சார்பாக 06-06-2013 அன்று அல்போசான் கேம்பில் நடைபெற்ற கிளை கூட்டத்தில் சகோ. சலீம் சேட் “ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கிளையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளை தஃவா

தபூக் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 19:02

அல்லாஹ்வின்பேரருளால்TNTJஜித்தாஹ்மண்டலம்“தபூக்”கிளையில் 23 -31/05/2013 ஆகிய தேதிகளில் தபூக்கில் பல பகுதிகளில் பணிபுரியும் இலங்கை மற்றும் தமிழ்நாடு, கேரலா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களை தூய இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் நூல்கள் மற்றும் டிவிடிக்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“சுயமரியாதைமிக்க சமுதாயத்தை உறுவாக்குவோம்!” - தபூக் கிளை வாராந்திர பயான்

“சுயமரியாதைமிக்க சமுதாயத்தை உறுவாக்குவோம்!” – தபூக் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, June 2, 2013 17:19

ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளை மர்கஸில் 31/05/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. இன்நிகழ்ச்சியில் அப்துல் அஜீஸ்  அவர்கள் “அனியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்” யார் அனியாயக்காரர்கள்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் சகோ, முஹம்மது ரபீக் அவர்கள் “சுயமரியாதைமிக்க சமுதாயத்தை உறுவாக்குவோம்!” என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினார். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
இஸ்லாம் உருவாக்கிய சமுதாயம் - ஷரபியா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

இஸ்லாம் உருவாக்கிய சமுதாயம் – ஷரபியா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 1, 2013 17:59

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 31-5-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. சௌகத் உசேன் அவர்கள் இஸ்லாம் உருவாக்கிய சமுதாயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
சனாயியா கிளை நிர்வாகக் கூட்டம்

சனாயியா கிளை நிர்வாகக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 1, 2013 17:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல சனாயியா கிளை நிர்வாகக் கூட்டம்  அல் போஸான் கேம்பில் 31-05-2013 அன்று நடைபெற்றது. இதில் கிளை துணைத்தலைவர் அப்துல்அஜீஸ் அவர்கள் “அழைப்பு பனியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பிறகு  தாவா பனிகளை அதிகரிப்பது  குறித்து  ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |