‘சேலம்’ மாவட்ட செய்திகள்

செந்தில் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆத்தூர் கிளை

செந்தில் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:33

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் கடந்த 03-05-2013.அன்று மாற்றுமத சகோதரர் செந்தில் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
மழைத் தொழுகை -ஆத்தூர்

மழைத் தொழுகை -ஆத்தூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:07

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் கடந்த 12-5-13 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆத்தூர் கிளை

மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 12:43

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 08-05-2013  அன்று மாற்றுமத சகோதரர் மகேந்திரன்  அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -ஆத்தூர்

மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -ஆத்தூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 20:47

கடந்த 8-5-13 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் பிறசமய சகோதரர் மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - பச்சபட்டி கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – பச்சபட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 15:38

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
தெருமுனைப் பிரச்சாரம் - ஆத்தூர் கிளை

தெருமுனைப் பிரச்சாரம் – ஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 13:42

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த  07.04.13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
நூல்கள் விநியோகம் – ஆத்தூர் கிளை

நூல்கள் விநியோகம் – ஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 20, 2013 21:42

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – ஆத்தூர் கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – ஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 16:57

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 13-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
வினோத் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” - ஆத்தூர் கிளை

வினோத் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – ஆத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 25, 2012 21:11

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் கடந்த 17.12.12 அன்று பிறசமய சகோதரர் வினோத் குமாருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
சேலம் பச்சப்பட்டி கிளை பெண்கள் பயான்

சேலம் பச்சப்பட்டி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 15, 2012 11:39

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 04-11-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |