சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் கடந்த 03-05-2013.அன்று மாற்றுமத சகோதரர் செந்தில் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் கடந்த 12-5-13 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டனர்....
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 08-05-2013 அன்று மாற்றுமத சகோதரர் மகேந்திரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ...
கடந்த 8-5-13 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் பிறசமய சகோதரர் மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 13-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் கடந்த 17.12.12 அன்று பிறசமய சகோதரர் வினோத் குமாருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது...
சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 04-11-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....