‘சிவகங்கை’ மாவட்ட செய்திகள்

”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” - சாலையூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” – சாலையூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:19

சிவகங்கை மாவட்டம்  சாலையூர் கிளை சார்பாக 20-10-2012 அன்று தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது. மத்ஹபு வழியும் மாநபி வழியும் என்ற தலைப்பில் சகோதரர் பாசித் அஹமது, Bsc. அவர்கள் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மறுமையை அஞ்சுவோம்” - இளையான்குடி கிளை தெருமுனை பிரச்சாரம்

”மறுமையை அஞ்சுவோம்” – இளையான்குடி கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:18

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 21-10-2012 அன்று இளையான்குடி பக்கீர் ராவுத்தர் தெருவில் தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் “மறுமையை அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”பெண்களின் தியாகம்” - சிவகங்கை கிளை பெண்கள் பயான்

”பெண்களின் தியாகம்” – சிவகங்கை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:18

சிவகங்கை மாவட்ட கிளையில் 20/10/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” - புதுவயல் கிளை பெண்கள் பயான்

”இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” – புதுவயல் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:16

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளை சார்பாக 21/10/12 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி வஜிராஆலிமா இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையற்றினார்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மனிதனின் நிலை” - சிவகங்கை கிளை பயான்

”மனிதனின் நிலை” – சிவகங்கை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:10

சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக 21/10/12 அன்று ஆண்களுக்கான பயான் நடைபெற்றது இதில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - சக்கந்தி கிளை

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் – சக்கந்தி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:06

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளை சார்பாக 21/10/12 அன்று டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் எட்டு இடங்களில்  நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தாயிக்களுக்கான தர்பியா - சிவகங்கை மாவட்டம்

தாயிக்களுக்கான தர்பியா – சிவகங்கை மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:05

சிவகங்கை மாவட்டத்தில் 21/10/12 அன்று சிவகங்கை மஸ்ஜித் அக்சா பள்ளிவாசலில்  தாயிக்களுக்கான தர்பிய நடைபெற்றது இதில் மாவட்ட தாயிக்கள் கலந்து கொண்டார்கள் சகோ ஓலி அவர்கள் உரையாற்றினார்கள் ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
சிவகங்கை கிளை தஃவா

சிவகங்கை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 1, 2012 19:10

சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக  20/10/12 அன்று வீடு வீடாக சென்று  பெண்களுக்கான தஃவா நடைபெற்து. இதில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மத்ஹபு வழியும் மாநபி வழியும் - இளையான்குடி கிளை பயான்

மத்ஹபு வழியும் மாநபி வழியும் - இளையான்குடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 25, 2012 18:22

சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி கிளை சார்பாக 22-10-2012 அன்று இளையான்குடி மெயின் பஜாரில்  தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது. “மத்ஹபு வழியும் மாநபி வழியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“மறுமையை அஞ்சுவோம்” – இளையான்குடி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 25, 2012 15:58

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக கடந்த 21-10-2012 அன்று ’’தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் “மறுமையை அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினர் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |