சிவகங்கை மாவட்டம் சாலையூர் கிளை சார்பாக 20-10-2012 அன்று தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது. மத்ஹபு வழியும் மாநபி வழியும் என்ற தலைப்பில் சகோதரர் பாசித் அஹமது, Bsc. அவர்கள் உரையாற்றினார்....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 21-10-2012 அன்று இளையான்குடி பக்கீர் ராவுத்தர் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc, அவர்கள் “மறுமையை அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
சிவகங்கை மாவட்ட கிளையில் 20/10/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்....
சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளை சார்பாக 21/10/12 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி வஜிராஆலிமா இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையற்றினார்...
சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக 21/10/12 அன்று ஆண்களுக்கான பயான் நடைபெற்றது இதில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் ...
சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளை சார்பாக 21/10/12 அன்று டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் எட்டு இடங்களில் நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் உரையாற்றினார்கள்....
சிவகங்கை மாவட்டத்தில் 21/10/12 அன்று சிவகங்கை மஸ்ஜித் அக்சா பள்ளிவாசலில் தாயிக்களுக்கான தர்பிய நடைபெற்றது இதில் மாவட்ட தாயிக்கள் கலந்து கொண்டார்கள் சகோ ஓலி அவர்கள் உரையாற்றினார்கள் ...
சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக 20/10/12 அன்று வீடு வீடாக சென்று பெண்களுக்கான தஃவா நடைபெற்து. இதில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 22-10-2012 அன்று இளையான்குடி மெயின் பஜாரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது. “மத்ஹபு வழியும் மாநபி வழியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக கடந்த 21-10-2012 அன்று ’’தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc, அவர்கள் “மறுமையை அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினர் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....