‘சிவகங்கை’ மாவட்ட செய்திகள்

”டிசம்பர் 21 உலகம் அழியாது” தெருமுனைப் பிரச்சாரம் - சிவகங்கை கிளை

”டிசம்பர் 21 உலகம் அழியாது” தெருமுனைப் பிரச்சாரம் – சிவகங்கை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 26, 2012 21:05

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 20-12-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஒலியுல்லா அவர்கள் ”டிசம்பர் 21 உலகம் அழியாது” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“தொழுகையின் அவசியம்” தர்பியா நிகழ்ச்சி - காரைக்குடி கிளை

“தொழுகையின் அவசியம்” தர்பியா நிகழ்ச்சி – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 13, 2012 17:27

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 2.12.12 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சுல்தான் இப்ராஹிம் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றி செயல் முறை விளக்கம் அளித்தார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பெண்களுக்கான தர்பியா - காரைக்குடி கிளை

பெண்களுக்கான தர்பியா – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 11, 2012 18:28

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் கடந்த 24.11.12 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு தர்பியா தஃவா செய்வது எப்படி என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் - காரைக்குடி கிளை

ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, December 1, 2012 12:46

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் கடந்த 28.11.12 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
 ”இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” பெண்கள் பயான் - புதுவயல் கிளை

”இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” பெண்கள் பயான் – புதுவயல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 24, 2012 20:20

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளையில் கடந்த 21/10/12 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.வஜிரா அவர்கள் ”இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” என்ற் தலைப்பில் உரையற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” தெருமுனை பிரச்சாரம் - சாலையூர் கிளை

”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” தெருமுனை பிரச்சாரம் – சாலையூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 24, 2012 20:20

சிவகங்கை மாவட்டம் சாலையூர் கிளை சார்பாக கடந்த 20-10-2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் பாசித் அஹமது அவர்கள் ”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
கண்டன போஸ்டர்கள் - காரைக்குடி கிளை

கண்டன போஸ்டர்கள் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 24, 2012 20:13

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் கடந்த 20.11.12 அன்று இஸ்ரேல் பயங்கரவதத்தைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பாசிச சக்திகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் - காரைக்குடி

பாசிச சக்திகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் – காரைக்குடி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 20, 2012 21:29

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 17.11.12 அன்று முஸ்லிம் பயங்காரவாதிகள் என்று போஸ்டர் ஒட்டிய பாசிச சக்திகளைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம், மார்க்க விளக்கக் கூட்டம்  |  
5 மாடுகள் கூட்டு குர்பானி - இளையான்குடி கிளை 2012

5 மாடுகள் கூட்டு குர்பானி – இளையான்குடி கிளை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 20:24

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் இந்த ஆண்டு (2012) 5 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
4 மாடுகள் கூட்டு குர்பானி - சாலையூர் கிளை 2012

4 மாடுகள் கூட்டு குர்பானி – சாலையூர் கிளை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 19:14

சிவகங்கை மாவட்டம் சாலையூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) 4 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |