‘சிவகங்கை’ மாவட்ட செய்திகள்

காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் - காரைக்குடி கிளை

காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 19:09

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”தர்காக்களில் நடப்பது என்ன” டிவிடி விநியோகம் - காரைக்குடி கிளை

”தர்காக்களில் நடப்பது என்ன” டிவிடி விநியோகம் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 14:11

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 23.12.12 அன்று ”தர்காகளில் நடப்பது என்ன” டிவிடிக்கள் வீடுதோறும் சென்று வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் உதவி - காரைக்குடி கிளை

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் உதவி – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 20:21

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 21-12-2012 அன்று ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் வாழ்வதார உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
பெண்கள் தர்பியா - காரைக்குடி கிளை

பெண்கள் தர்பியா – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 19:19

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 22.12.12 பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் தஃவா செய்வது எப்படி என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் - காரைக்குடி கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 17:33

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 22.12.12 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மறுமைநாளின் அடையாளமும்,முட்டாள் மாயர்களும்” பெண்கள் பயான் - காரைக்குடி கிளை

”மறுமைநாளின் அடையாளமும்,முட்டாள் மாயர்களும்” பெண்கள் பயான் - காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 17:32

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 22.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மெய்தீன் பாத்திமா அவர்கள் ”மறுமைநாளின் அடையாளமும்,முட்டாள் மாயர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”டிசம்பர் 21 உலகம் அழியாது” தெருமுனைப் பிரச்சாரம் - சிவகங்கை கிளை

”டிசம்பர் 21 உலகம் அழியாது” தெருமுனைப் பிரச்சாரம் – சிவகங்கை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 26, 2012 21:05

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 20-12-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஒலியுல்லா அவர்கள் ”டிசம்பர் 21 உலகம் அழியாது” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“தொழுகையின் அவசியம்” தர்பியா நிகழ்ச்சி - காரைக்குடி கிளை

“தொழுகையின் அவசியம்” தர்பியா நிகழ்ச்சி – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 13, 2012 17:27

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 2.12.12 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சுல்தான் இப்ராஹிம் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றி செயல் முறை விளக்கம் அளித்தார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பெண்களுக்கான தர்பியா - காரைக்குடி கிளை

பெண்களுக்கான தர்பியா – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 11, 2012 18:28

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் கடந்த 24.11.12 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு தர்பியா தஃவா செய்வது எப்படி என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் - காரைக்குடி கிளை

ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, December 1, 2012 12:46

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளையில் கடந்த 28.11.12 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |