சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 23-01 2013 அன்று குற்றங்களுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் பிற்போக்கானவை என உண்மைக்கு புறம்பாக கட்டுரை எழுதிய மனுஷ்யபுத்திரன் மற்றும் கட்டுரை வெளியிட்ட நக்கீரன்,ஆனந்த விகடன் ஆகியவை தமது கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் விவாதம் செய்ய வாருங்கள் என்ற பகிரங்க அறைகூவல் போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 28.01.12 அன்று விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்ற கண்டன போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது...
இஸ்லாமியர்களோடு போர் தொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய கமலின் தீவிர(வாத) பக்தர்கள் – மதுரையில் அடுத்தகட்ட பரபரப்பு. விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத்திரைப்படத்தை ஓடவிடமாட்டோம் என்று டிஎன்டிஜேவின் மாநிலத் தலைவர் பீஜேஅவர்கள் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியை பேட்டியளித்த...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 10.01.12 அன்று ”பாலியல் வன்முறைக்கு இஸ்லாம் கூறும் தீர்வு” எனும் தலைப்பில் போஸ்டர்கல் ஒட்டி தஃவா செய்யப்படடது....
சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 31-12-2012 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சகுபர் சாதிக் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 5.1.13 அன்று 2013 ஆண்டிற்கான TNTJ காலண்டர்கள் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. ...
சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 30-12-2012 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 18000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில் கடந்த 28.12.12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:சுலைமான் அவர்கள் உரையாற்றினார்....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 23.12,12 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டன....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பில் கடந்த 22.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சினிமுகமது அவர்கள் ”நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....