‘சிவகங்கை’ மாவட்ட செய்திகள்

மழை தொழுகை -  புதுவயல் கிளை

மழை தொழுகை – புதுவயல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 23, 2013 13:31

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளையில் கடந்த 21-04-2013 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“ஏழை குடும்பத்திற்கு ரூ 4000/-மருத்துவ உதவி” – காரைக்குடி கிளை

“ஏழை குடும்பத்திற்கு ரூ 4000/-மருத்துவ உதவி” – காரைக்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 12:23

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்தவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
தண்ணீர் பந்தல் – சிவகங்கை கிளை

தண்ணீர் பந்தல் – சிவகங்கை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 19:03

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 11-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. …...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
”ஏமாற்றாதீர்கள் ஏமாறாதீர்கள்” - சிவகங்கை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”ஏமாற்றாதீர்கள் ஏமாறாதீர்கள்” – சிவகங்கை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:15

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 31-3-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ”ஏமாற்றாதீர்கள் ஏமாறாதீர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” – சிவகங்கை  கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” – சிவகங்கை  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 18:17

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை  கிளை சார்பாக கடந்த 03-04-2013  அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது……………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தேவகோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தேவகோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 18:15

சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் சமுதாய வன்கொடுமையை கண்டித்து உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – தேவகோட்டை கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” – தேவகோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 14:52

சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”வரதட்சனை ஓர் வன்கொடுமை” - மானாமதுரை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” – மானாமதுரை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 12:20

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில் கடந்த  29-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.உமர் பாரூக் அவர்கள் ”வரதட்சனை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தேவகோட்டை கிளை பெண்கள் பயான்

தேவகோட்டை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:14

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆசிப் அவர்கள் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
சிவகங்கை கிளை பெண்கள் பயான்

சிவகங்கை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 20:40

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த   24-03-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |