சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில் கடந்த 29-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.உமர் பாரூக் அவர்கள் ”வரதட்சனை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆசிப் அவர்கள் உரையாற்றினார்கள்.....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டார்கள்....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது இதில் சகோ.ஒலிமுகமது அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் உறவுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 10.03.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 21-02-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவிக்காக ரூ. 2000 /- வழங்கப்பட்டது…....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக கடந்த 21-02-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூ 5500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் 03-03-2013 சனிகிழமை அன்று பெண்கள் பயான் தவ்ஹித் பள்ளிவாசலில் நடைபெற்றது . இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 18-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்”இறையச்சம் ”என்ற தலைப்பில் சகோதரர் உமர் பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள்……...