சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளை சார்பாக 21/10/12 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி வஜிராஆலிமா இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையற்றினார்...
சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக 21/10/12 அன்று ஆண்களுக்கான பயான் நடைபெற்றது இதில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் ...
சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளை சார்பாக 21/10/12 அன்று டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் எட்டு இடங்களில் நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் உரையாற்றினார்கள்....
சிவகங்கை மாவட்டத்தில் 21/10/12 அன்று சிவகங்கை மஸ்ஜித் அக்சா பள்ளிவாசலில் தாயிக்களுக்கான தர்பிய நடைபெற்றது இதில் மாவட்ட தாயிக்கள் கலந்து கொண்டார்கள் சகோ ஓலி அவர்கள் உரையாற்றினார்கள் ...
சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக 20/10/12 அன்று வீடு வீடாக சென்று பெண்களுக்கான தஃவா நடைபெற்து. இதில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 22-10-2012 அன்று இளையான்குடி மெயின் பஜாரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது. “மத்ஹபு வழியும் மாநபி வழியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக கடந்த 21-10-2012 அன்று ’’தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc, அவர்கள் “மறுமையை அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினர் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூர் கிளை சார்பாக கடந்த 20-10-2012 அன்று தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் மத்ஹபு வழியும் மாநபி வழியும் என்ற தலைப்பில் சகோதரர் A.பாசித் அஹமது உரையாற்றினார்....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 13/10/12 அன்று தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ உமர் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 14.10.2012 அன்று மார்க்க சொற்பொழிப்பு நடைபெற்றது இதில் சகோ: m.i. சுலைமான் அவர்கள் முஸ்லிம்கள் ஏன்?குரான் ஹதிஸை பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் கூட்டத்தில் வட்டியில்லா கடனுதவி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது . சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...