சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 11-05-2013 அன்று புதிய நூலகம் ஆரம்பிக்கபட்டுள்ளது…....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் 12/ 5/2013 அன்று தவ்ஹீத் பள்ளியில் காலை 10.00 மணியளவில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். இதில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தண்ணீர் பந்தல், நிழற்குடை அமைத்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன்...
சிகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் 10-05-2013 (வெள்ளிக்கிழமை) அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 14-05-2013 அன்று மெகா 24 நடைபெறும் இது தான் இஸ்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய சுவர் விளம்பரம் செய்யப்பட்டது……....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 1.5.13 அன்று கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
சிவகங்கை தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று சந்தனக்கூடு திருவிழவை எதிர்த்து தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.பாசித் அஹமது அவர்கள் உரையாற்றினார்கள்…....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது……….....
சிவகங்கை தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று சந்தனக்கூடு திருவிழவை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.பாசித் அஹமது அவர்கள் உரையாற்றினார்கள்…....
சிவகங்கை தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை எதிர்த்து நகரின் 5 முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது……...